×

இந்தியா பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம்

டெல்லி :” இந்தியா” பெயரை எதிர்கட்சிகள் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கியது டெல்லி ஐகோர்ட்.ஏப்.10-ல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டது.

The post இந்தியா பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம் appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Delhi High Court ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...